Type to search

Headlines

கிளிநொச்சி பொதுச் சந்தையில் வெற்றிலைக் கடை உரிமையாளருக்கு தொற்று

Share

கிளிநொச்சி பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தையில் உள்ள வெற்றிலைக் கடைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன.


சந்தைக் கட்டடத் தொகுதியில் காணப்பட்ட 32 கடைகளில் 25 வெற்றிலை கடைகளும் 7 தேங்காய் கடைகளும் உள்ள டங்குகின்றன.


குறித்த கடை உரிமையாளர் 6 நாட் கள் கடைக்கு சமுகமளிக்கவில்லை எனவும், நேற்றைய தினம் கடைக்கு வருகை தந்தபோது அவருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link