Type to search

Headlines

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் 21 பேருக்கு கொரோனா

Share

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்கள தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link