Type to search

Headlines

யாழ்.மக்களே அவதானம்! சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Share

சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

யாழில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே யாழ்.மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருப்பதால் அனைவரும் வீட்டிலிருக்குமாறு கோரிக்கை விடுத்த சுகாதார அமைச்சர் அனைவரும் சுகாதார விதிப்படியிருந்தால் நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link