Type to search

Headlines

மருந்தகங்கள் இன்றும் திறக்கப்படும்

Share

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்று (வெள்ளிக் கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங் கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link