Type to search

Headlines

திருநெல்வேலியில் வயோதிபரின் சடலம் மீட்பு

Share

திருநெல்வேலி, பலாலி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட் கப்பட்டுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளை களின் தந்தையான நாகமணி பெருமாள் (வயது-76) என்ப வரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link