Type to search

Headlines

கொரோனாவால் நேற்றும் 3 மரணம்

Share

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

கந்தானையைச் சேர்ந்த 70 வயது டைய ஆண், கொழும்பு-12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் கொழும்பு- 13ஐச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஆகிய மூவரே கோவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link