Type to search

Headlines

சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Share

யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி Nஜு271 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீதே விஷமிகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link