Type to search

Headlines

கொரோனாவின் பலியயடுப்பு 2 இலட்சத்தைக் கடந்தது

Share

உலகையே உலுக்கியுள்ள கோவிட் – 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 202, 227 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,903, 290 ஆகவும் குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 832,203 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link