Type to search

Headlines

குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா

Share

தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேகு நகரிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் நோயாளிகளுக்கு நோய் பரவிய தல்ல எனவும் அவர்களுக்குள் இருந்த வைரஸ் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்திருக்கலாம் என தென் கொரிய நிபுணர்கள் குழு கணித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களில் கண்டறிய முடியாத அளவில் செயலற்றதாக மறைந்திருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இன்னொரு நிபுணர் தென்கொரிய நிபுணர்களின் கருத்தை ஒப்புக் கொள்ளமறுத்ததுடன், அந்த 51 நோயாளிகளும் நோய் குணமடைந்ததாக கண்டறி யப்பட்ட மாதிரிகளில் பிழை நேர்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link