Type to search

Headlines

அனைத்து மருந்தகங்களும் நாளை வியாழக்கிழமை திறப்பதற்கு அனுமதி

Share

நாடுமுழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link