Type to search

Headlines

எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Share

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார்.

6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார நடைமுறையை பின்பற்றி பாடசாலைகளை நடத்துமாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link