Type to search

Cinema

ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை!

Share

மனோரமாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் 2 சிறுவர்களுக்கு தாய் வேடத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஏராளாமான வெற்றி படங்களில் நடித்த அவர் தற்போது பூமிகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது.

இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இது எனக்கு 25ஆவது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரலாற்று படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக மனோரமாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link