குவாம் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் பலியாகினார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிக மானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 23 ஆயிரம் ...
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும் தேசத் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் ஒருவரான அப்துல் மஜேட் என்ற ...
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பதும் ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய இளைஞன் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கி றார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அந்த ...
உலகம் முழுவதும் மருத் துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத் துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையளித்து அவர்களைக் காப்பாற் றும் ...
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் ...
அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து ...
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸிக்கு 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்; எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கி வருகிறது. இதே வேளை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நியூயோர்க் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸிக்கு பலியானோர் ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா ...
பிரேசிலிலுள்ள அமேசன் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டில் இதுவரை ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு ...