மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரான் ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளது எனவும், அங்கு நுழைய முயலும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் இராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க ...
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பொது இடங்களில் இறைச்சி மற்றும் படிம எரிபொருள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, நகரின் முக்கிய பகுதிகளில் பர்கர்கள், சிக்கன் ...
செங்கோட்டையன் தொடர் முன்னிலை.! கோபிச்செட்டிபாளையத்தில் தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போட்டியிட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். பாஜக முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு ...
தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பெர்னம்புகோ, பரைபா ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் ...
அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையே நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஈரான் புதிய சமரச திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஆனால் இந்த சமரச திட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க ...
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, முர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ...
ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைத்தளங்களில் இருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் காணப்படுவதுடன், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றன. அந்த ...
மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 41 பேர் பயணித்தனர். அவர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏனைய ஐந்து ...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி ...