அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத் தட்ட56 இலட்சத்து 56 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்தோடு மேலும் 1 இல ட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனத் தொற்றி னால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று முன்தினம் செவ் ...
சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழைமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்க்கு இந்த நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பத்திலுள்ள மூவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி யாகியிருந்தது. எனினும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. இந்த நிலையில் ...
நைஜீரிய இராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது ...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு “வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” என்று கூறி மக்களிடையே தனது பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு காணொலிகளை தனது ...
உலகம் முழுவதும் அதி தீவி ரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், நேற்று முன்தினம் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 117 பேர் மரணித்தனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...
சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். இளவரசியின் உத்தியோ கபூர்வ டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோள் வெளியானது. என்னை சவுதி அரேபியாவின் அல்ஹெயர் சிறையில் தன்னிச்சையாக தடுத்து வைத் துள்ளனர். எனது ...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 438 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடு களைப் புரட்டியெடுத்துவருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் தற்போது பிரான்ஸில் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் ...
அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்கள் வெளியாகின. சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டனர். வைத்தியசாலையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் ...
கொரோனா வைரஸ_க்கு உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர். இதேவேளை இதுவரை உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகினர். கடந்த 7 ஆம் திகதி அதிக பட் சமாக 7,300 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது ...