தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் ...
திபெத்தில் இன்று அதிகாலை 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்நிலையில் நில அதிர்வு இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணிக்கு சுமார் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவலும் ...
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தமைக்கு தர்பூசணி பழத்தினால் ஏற்பட்ட உணவு நஞ்சூட்டல் காரணமல்ல எனவும், எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் “சின்க் பொஸ்பைட்” (Zinc Phosphite) என்ற நச்சு இரசாயனம் உடலில் கலந்தமையே காரணம் எனவும் தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் அவர்கள் ...
தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று (06) நிராகரித்தார். ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் இன்று மீண்டும் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார். ஆனால் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் ...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எல். அல்கேகருடனான சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களாகியும், தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எட்டுவதில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 234 ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ‘எக்ஸியோஸ்’ நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் ரக ...
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (6) பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை மற்றும் ஈரானின் நிலைப்பாடு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனத் ...
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய மிகத்தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மே 5 அன்று நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் சபோரிஷியா , கிராமடோர்ஸ்க் , டினிப்ரோ மற்றும் போல்டாவாஆகிய நகரங்கள் ...
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு ...