வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10 ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன. மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ...
கொங்கோ இராச்சியத்தில் பரவி வரும் இபோலா வைரஸ் தாக்கம் உயர் நிலையிலிருந்து அதி உயர் நிலைக்கு மாறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் இந்த நிலை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் ஆபிரிக்க வலயத்துடன் ஒப்பிடுகையில் உயர் மட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ...
நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ...
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் அந்த வீதியில் வாகன போக்குவரத்து இயலாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுநர்களும் பொதுமக்களும் மாற்று வழிகளை ...
274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும். ...
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார். “எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக ...
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளது. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது. அத்துடன், தற்போது ...
விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள், கத்தோலிக்க மதக் கல்விக்கான ஆசிரியர் பணிக்குழாம் ...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன், விமான நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இதனால், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ...