இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று (21) கடற்படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதியை, மேற்கு ...
பதுளை – வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் 10 மாணவர்களும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் 18 மாணவர்களும் என மொத்தம் 28 மாணவர்கள் சிகிச்சை ...
மத்திய கிழக்கு போரின் போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மரணதண்டனைகளின் சமீபத்திய நிகழ்வாக, ஆயுதமேந்திய கிளர்ச்சி மற்றும் “பிரிவினைவாத பயங்கரவாத குழுக்களில்” உறுப்பினர்களாக இருந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பேருக்கு ஈரான் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் தொடங்கியதில் இருந்து, ...
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் நேற்று ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 6 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் ...
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ஆண்டுகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட நிலையில், இதுவரை வாகன உரிமையாளர்களால் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 9 உலகின் கண் இருக்கக் கூடிய சமயங்களுக்குத் தலைமைப் பீடங்கள் இருப்பதை நாம் அறிவோம். உலகளவில் கத்தோலிக்கத்தின் தலைமைப்பீடம் வத்திக்கானில் உள்ளது. அதேபோன்று நாடுகள் தோறும் பாப்பரசர்களின் பிரதிநிதிகள் தத்தம் தலைமைப் பீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரை மேற்றாணியார் ...
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார். மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் ...
ஹட்டன் – பொககவந்தலாவ பாடசாலை பிரதான வீதியின் நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று (22) காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணத்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த ...
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது. ...