நீரிழிவு நோய் எங்கள் சமூகத்தை அழிக்கப் போகிறது பேராண்டி… கடந்த வாரம் வலம்புரிப் பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தன். எனக்குச் சரியான அதிர்ச்சி. கடவுளே நிலை இப்பிடியே போனால் எங்கட சமூகம் என்னாகும் எண்டுற எண்ணம் என்னை நித்திரை கொள்ள விடேல்லை. ஓம், யாழ்.மாவட்டத்தில நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை ...
கொழும்பு – மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, ...
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் இன்று (19) ...
குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் ...
வீதியில் குப்பை கொளுத்துபவர்களை தண்டிக்கும் சட்டம் வேண்டும் பேராண்டி… எங்கட சமூகத்திட்டை பொறுப்புணர்வு எண்டுறது அறவே இல்லாமல் போச்செண்டுதான் சொல்லுவன். அந்தளவுக்கு எங்கடயாக்கள் பொறுப்பற்று நடக்கினம். ஏன் இப்பிடி நடக்கினம் எண்டு எனக்குள்ள கேள்வி. ஏனெண்டால் எவ்வ ளவு பொறுப்புணர்வுள்ள இனமொண்டு. ஒரு விசயம் இரண்டு விசயத் தில ...
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 34 அடி வரை குறைந்துள்ளது. இதனால் 1969-ஆம் ஆண்டு நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றை தற்போது மக்கள் நேரில் காண முடிகிறது. இந்த அரிய காட்சிகளைக் காண உள்நாட்டு ...
இந்த நாட்டில் இருந்து இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் ஒருபோதும் ஒழித் துக்கட்ட முடியாது என்பது இப்போது நிரூபண மாகியுள்ளது. ஆம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தையிட்டி விகாரை, கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று (17) ...
புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார். இதன்போது, ...
வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான INDIA – 01 என்ற விமானம் மூலம் ...