யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற் குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேராசிரியர்களில் முன்னிலையில் இருந்தவர் பேராசிரியர் சிறி சற்குணராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர, துணைவேந்தர் நியமனத்தில் கால இழுத்தடிப்புகள் எதுவுமின்றி உடனடியாகவே அந் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ...
என் எதிராளி எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதுதான் என் கடமை என்று யார் நினைத் தாலும் அஃது பெரும் பிழையாகவே முடியும். ஒருமுறை கர்மவீரர் காமராஜர் அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டி ருக்கிறது. காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் உரை பேரறிஞர் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உள்ளபடி ஹன்சார்ட்டில் வெளியாகியுள்ளது. உலகின் மூத்த மொழியும் இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழியுமாகிய தமிழ் மொழி யால் உங்களை வாழ்த்துகிறேன் என நீதியரசர் விக்னேஸ்வரன் புதிய சபாநாயகரை வாழ்த்தினார். இந்த நாட்டின் மூத்த குடிகள் தமிழர்கள் என்பதையும் அவர்களின் தாய் ...
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இருந்து ராஜபக்க்கள் விலக முடியாது என வாசுதேவ நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார். வாசுதேவ நாணயக்காரவா இவ்வாறு கூறினார் என்று ஐயம் கொண்டாலும் பழைய வாசுதேவ நாணயக்கார மீது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பும் நம்பிக் கையும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ...
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையின் போது இலங்கை மண்ணின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்பதை மிகத் தெளிவாக – துணிச்சலோடு கூறியதனூடு சிங்கள மக்கள் இலங்கை வரலாற்றை அறிய அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தவிர, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கடுமையாக எதிர்த்தவர்களும் அவரின் ...
இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்தை பாராளுமன்ற உரைகள் அடங்கிய ஹன்சார்ட் டில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பேரினவாதிகள்முன்வைத்துள்ளனர். செம்மொழியாகிய தமிழ் மொழி உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்று ஆய்வாளர்கள் நிரூபணம் செய்து வருகின்றனர். எனினும் ...
இலங்கையின் கல்விக் கொள்கை குறித்த விமர்சனங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. காலத்துக்குக் காலம் ஆட்சிப் பீடமேறும் அரசாங்கங்கள் பாடத்திட்டங்களை மாற்றுவதி லேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதவி யேற்கும் போது புதிய கல்வி அமைச்சர் நிய மிக்கப்படுகிறார். அவர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற தும் ...
பாராளுமன்றத்தின் ஒன்பதாவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களுக்கு சபாநாயகரை வாழ்த்திப் பேசுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவரின் கன்னி உரையாகவும் இருந்தது. சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவை வாழ்த்துகின்ற உரையை மிக நுட்பமாக ...
முருகப் பெருமானும் ஔவையாரும் நடத்திய உரையாடல் இன்றுவரை நம்மோடு பின் னிப் பிணைந்துள்ளன. திரைப்படமாக, நாடகமாக, சிறுவர்களின் அரங்க நிகழ்வாக முருகன் – ஔவையர் உரை யாடல் நின்று நிலைப்பதற்குள் அந்த உரையாடலின் உட்பொருள் காத்திரமானதென்பது புரிதற் குரியது. ஔவைப்பாட்டியைப் பார்த்து சேயோன் முருகன் ஔவையே! கொடிது எது ...
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றம் இன்று கூடுகின்றது. கொரோனாத் தொற்று அபாயம் இருக்கக் கூடிய வேளையில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டு பாராளுமன்றம் கூடுவது என்ற விடயம் ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதை நாம் கூறும்போது, இஃது மட்டும் தான் வரலாற்றுப் பதிவா? என்றால் இல்லை. இந்த நாட்டின் சுதந்திர ...