தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வு தரும் என்ற எமது நம்பிக்கை மெல்ல மெல்ல பொய்த்துப் போவதைக் காண முடிகின்றது. ஆம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் போதெல்லாம் இந்தத்தடவையாவது எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருப்போம். எங்கள் நம்பிக்கையை உசார்படுத்துவது போல கூட்டத்தொடரின் முற்பகுதியில் ...
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். உலகு வாழ் பெண்களின் உரிமை தொடர்பில் ஓங்கி குரல் எழுப்புவதற்காக உலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள். பொதுவில் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற நாடுகளும் சமயங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. அதேவேளை ஒரு காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் இப்போது எவ்வளவோ அறுபட்டு ...
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் தொழில் முயற்சிகள், பண்பாட்டு அம்சங்கள், கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் என்பவற்றை எடுத்து நோக்கும்போது, தொழில்சார் முயற்சிகளில் நம் தமிழ் இனம் பின்னடைவில் இருக்கிறது என்பதை இங்கு கூறித் தானாக ...
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம். என்று சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய நேற்று சடலங்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஓட்டமாவடி ...
தமிழ் மொழியில் அரசன், அரசு, அரசாங்கம் என்ற சொற்பதங்கள் உள்ளார்ந்தமாக வித்தியாசமான பொருளைத் தந்து நின்றாலும் வெளியரங்கில் ஒத்தபொருளை உணர்த்துவதாகவே கொள்ளப்படுகின்றது. முடியாட்சி நிலவிய காலத்தில் அரசன் என்பவனே ஆட்சிக்குரியவன். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்தக் குறைகளைத் தீர்த்து வைத்து நல்லாட்சியை வழங்குவது அரசர்களின் கடமையாக இருந்தது. எனினும் ...
ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது இதயம் கருகிப் போகிறது.அந்தளவுக்கு இயத்தை எரிக்கவல்ல கொடும் செயல்கள் சர்வசாதாரணமாக நடந் தேறுகின்றன. மூன்று பிள்ளைகளைக் கிணற்றுக்குள் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய். எட்டு மாதக் குழந்தையைக் கதறக் கதற அடித்துத் துன்புறுத்திய பெற்றவள். இளம் பெண்ணின் ...
யாழ்.மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்கு தலை நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான ஆசிரியர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா ...
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் திரையரங்கு மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அவர் ...
கிளிநொச்சி – வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாயார் ஒருவர் கிணற் றுக்குள் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட் டுள்ளார். இந்தநிலையில், ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக ...
அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். முத்தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், யாழில் ...