முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக நேற்றையதினம் (24.06.2026) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் கமரா மற்றும் தொலைபேசியை பயன்படுத்தி படம் எடுத்து அச்சுறுத்தியதாக ...
புதிய தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கிலும், இயற்கை பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் அபாயங்களில் இருந்து செய்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், தென்னங்கன்றுகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாய நலன்புரி காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய அமைச்சின் தகவல்களின்படி, இத்திட்டத்தின் கீழ் ஒரு தென்னங்கன்றுக்கு ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ...
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார். ...
வீட்டுக் கட்டுமானத்திற்கு பொறியியலாளர் தேவையா 1. அறிமுகம்: ஒரு பொதுவான மாயையும் யதார்த்தமும் “வீடு” என்பது வெறும் கற்களாலும் சீமெந்தினாலும் கட்டப்படும் ஒரு பொருளல்ல. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு, உழைப்பின் பலன், அவனது சந்ததிக்கான சொத்து. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வீட்டைக் கட்டும் போது, பலரது ...
மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகளுடன் இயக்கியமை கண்டறியப்பட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி(MOH) ...
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்தப் பேருந்து, ...
செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ள தென்ற தகவலை முதலில் தெரிவித்தவர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ. மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப் புதைகுழி விடயம் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்திருந்தார். செம்மணியில் மனிதப் ...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை விரைவில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவரான சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கு அவர் ...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் நேற்று (23) நடைபெற்றன. நேற்றய தினம் மட்டும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ...