பட்டினத்தாரை அறியாதார் யாருமில்லை. பட்டினத்தார் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து உண்டு வருகிறார் என்ற செய்தி அவரின் தமக்கையாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாய் உணர்ந்தார். ஒருநாள் பட்டினத்தாரை உணவு உண்பதற்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பட்டினத்தாரும் அங்கு சென்றார். பட்டினத்தாருக்கு அப்பம் உண்பதற்கு வழங்க ப்பட்டிருந்தது. அந்த ...
கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதிலேயே ...
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு ...
ஈரானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்துப் பல நாடுகள் பதற்றம் கொள்கின்றன. ஆனால், ரணகளமான மாற்றங்கள் விண்வெளியில் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. 75 இற்கும் மேற்பட்ட நாடுகள், தங்களது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிறுத்தியிருக்கின்றன. இன்னும்கூடப் பல பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுத்த முடியும். போக்குவரத்து நெரிசல் ...
மானிப்பாய் துர்க்கா மில்லடி வீதியின் நிலை அறிவார்களா? பேராண்டி… போன கிழமை மானிப்பாய்க்கு ஒரு அலுவலாப் போனனான். மானிப்பாய் காரைநகர் வீதியில் முனியப்பர் கோவிலடி, துர்க்கா மில்லடியில ஒரே சனக்கூட்டம். என்ன ஏதெண்டு பார்த்தால், ஒரு பொம்பிளப்பிள்ளையும் தகப்பனும் மோட்டார் சைக்கிளில வரேக்குள்ள வீழ்ந்ததில அந்தப்பிள்ளையின்ர கையில காயம். ...
AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர். தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் ...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே ...
அரையும் குறையுமான சரத்தியப் பயிற்சி வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். கண் வைத்தியர் மகேஸ்வரிதேவி ...
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி நேற்று (21) உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் வெறும் 11 பந்துகளில் அவர் ...