Type to search

Local News

கொரோனாத்தொற்றாளர்கள் 506 பேர் தலைமறைவு

Share

திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 1034 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 528 பேர் மாத்திரம் நேற்று முன்தினம் மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் திவுலப்பிடியவில் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தக வல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link