Type to search

Headlines

23 வயது இளம் யுவதி மாரடைப்பால் மரணம்

Share

மாரடைப்பால் 23 வயது இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் கரவெட்டி மத்தொணி பகுதி யைச் சேர்ந்த 23 வயதுடைய அருந்தவராசா சோபிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.


நெஞ்சுவலி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link