Type to search

Headlines

யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் மரணம்

Share

யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.


கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று முன் தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link