Type to search

Headlines

மீண்டும் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு

Share

நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


இதன்படி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11 மணிமுதல் 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும்,
மீண்டும் அதேநாள் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும்.


இதேவேளை நாளாந்தம் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர பயண கட்டுப்பாடுகள் தொடர்ந்து மே 31 வரை தொடரும்.


கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டதைப் போலவே இந்த வார இறுதியிலும் நாடளாவிய ரீதியாக குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link