Type to search

Headlines

பாடசாலைகள் உட்பட அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தம் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு

Share

நாடளாவிய ரதியில் பாடசாலைகள், முன்பள்ளி,மேலதிக வகுப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


அத்துடன், அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link