Type to search

Headlines

“வெயிலுக்குள் நில்லாமல் வீடுகளுக்கு செல்லுங்கள்’

Share

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய கன்னி அமைச்சரவையில், 10 ஆயிரம் பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து வாகனத்தில் இருந்த படியே சில வார்த்தைகள் பேசினார்.

10 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை எடுத்த முடிவை அறிவித்த ஜனாதிபதி, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link