Type to search

Headlines

யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிய கட்டடம்

Share

யாழ்.நாவற்குழி – விகாரை அமைந்துள்ள காணியில் பிறி தொரு கட்டடத்தை அமைப் பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

விகாரைக்கு தேவையான கட்டடம் ஒன்றை அமைப்பதற் காகவே இவ்வாறு கட்டடம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஏற்கெனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும் அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link