Type to search

Headlines

துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் பலி

Share

நீர்கொழும்பு மஹர சிறைச் சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலைமையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி கைதி ஒருவர் உயிரிழந்துள்ள துடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link