Type to search

Headlines

கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளி ஊடகங்களுக்கு தகவல்

Share

சுடுநீர் மூலமாகவேதான் கொரோனாவிலிருந்து மீண்டதாக கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக நோயாளி தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளிதான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடுநீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் குணமடைந்த முதல் இலங்கையர் தெரிவித்துள்ளார்.

தனக்குத் தினமும் 6 – 7 லீற்றர் சூடு நீர் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருத்துவர் ஒருவர் அனுபவத்தின் வாயிலாகத்தான் கண்ட ஓர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள், அதனை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த அவர், இதற்கு சுடு நீரே சிறந்த மருந்து எனவும், இதனை நீராவியாக உள் இழுப்பதுவும் கொரோனாவை அழிக்க ஏதுவாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, சூடான பால் தினமும் அருந்துவதும் இதற்கு நல்ல பலன் அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link