Type to search

Headlines

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு

Share

நாட்டில் கோவிட் – 19 தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. 79, 96 வயது டையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாட்டில் நேற்றும் 487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 22 ஆயிரத்து 988 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link