Type to search

Headlines

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி

Share

வவுனியா மயிலங்குளம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இதில் நகுலேஸ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

ஆசிகுளம் பகுதியை சேர்ந்தவரான இவர் மீன் பிடிப்பதற்கு சென்ற வேளை குளத்தில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 1990 அவசர நோயாளர் காவு வண்டியூடாக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிய போதிலும் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link