உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, முர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ...
ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைத்தளங்களில் இருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் காணப்படுவதுடன், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றன. அந்த ...
மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 41 பேர் பயணித்தனர். அவர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏனைய ஐந்து ...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த உரையாடலின் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” மேற்கொள்ளுமாறு புதினிடம் ...
அண்மையில் நிலவு பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நால்வரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அடையாளம் காணப்படும் பறக்கும் பொருட்கள், விண்வெளி படைகள் மற்றும் ஈரான் யுத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொட்ரபில் ...
பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி கடந்த மார்ச் மாதம் 15 முதல் 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 91 சதவீதம் பேர் 01 – 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர். இந்த சுகாதார நெருக்கடிக்கு முன்னாள் இடைக்கால அரசே காரணம் என பங்களாதேஷ் ...
அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டுகளில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் அச்சிடப்படவுள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்கும் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இந்த ‘லிமிடெட் எடிஷன்’ கடவுச்சீட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக ...
அமெரிக்காவுடன் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ...
உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் வசித்து வருவதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு தகவல் வழங்கிய நிலையில், நாட்டின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வருபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 62 கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஒரு ...