பாகிஸ்தான் பிரதமர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரின் கையொப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் என்றும், முதல் படியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கும், இதற்கு பதிலாக ஈரானிய துறைமுகங்கள் மீதான ...
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் ...
அமெரிக்க – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானை மீள் கட்டமைப்பதற்கான 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீடுகளில் அரைவாசிக்கும் அதிக நிதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஈரானும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருகின்றது. இந்நிலையில் இத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாததால் ...
அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன. சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த முற்றுகைக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு ...
லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி திங்கழ்கிழமை காலை 11:20 மணி அளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ...
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாகாணத்தில் ஸ்கை டைவிங் (Skydiving) வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மிசோரி மாகாணத்தின் பேட்ஸ் (Bates) நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஸ்கை டைவிங் வீரர்களுடன் புறப்பட்ட ...
ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் ...
‘இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கை’ இன்று (14) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட மாட்டாது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, நிரந்தர ...
2026 பிபா (FIFA)உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில்அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அந்த அணி முதலாவது பாதியில் விளாசிய மூன்று கோல்களின் உதவியுடன் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ...
மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். தனது ‘X’ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக ...