19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (மே 30, 2026) அன்று நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜலாலாபாத் நகரையும், தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் இந்த ...
முதற்தடவையாக humanoid எனப்படும் மனித ரோபோக்களை பயன்படுத்தி தமது தயாரிப்புகளை மேற்கொள்ள BMW நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த ரொபோக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் கோடைக் காலத்தில் Hexagon Robotics தொழில்நுட்பத்தில் உருவான இரு மனித ரோபோக்களை பயன்படுத்தி இந்த ...
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான, ‘நாசா’ தலைமையில், சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்–2 திட்டம் மூலம் 54 ஆண்டுக்குப் பின், முதல் முறையாக நிலவை நெருங்கிச் சென்றனர். ...
லெபனானுடனான போர்நிறுத்தத்தை மீறி அந்நாட்டின் தெற்கு நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதன் மூலம், கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதையான ...
சீன அதிபர் ஷீ ஜின்பிங் புகையிலைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவதாக அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், உலக சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதத்தை சீனா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. உலகளவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சர்வதேச சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதப் பங்கைக் கொண்டு ...
இந்தியாவில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான தங்க நிறச் சிலை, பலத்த காற்றில் ஆடிக்கொண்டிருப்பதால் அதனைப் பாதுகாப்புக் கருதி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் போது, அவர் உலகக் கோப்பையை ...
1986 ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்திய மாம்பழங்களுக்கு, ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டதால், ஜப்பானுக்கான மாம்பழ ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது .இந்நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாம்பழங்களை இறக்குமதி ...
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் ...
இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த கோரிக்கையை ...