நம் நாட்டுக்காக, குடும்பத்துக் காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ள வேளையில் வெளி யில் வருவதைத் தவிருங்கள் என்று வாகனச் சாரதிகளிடம் பொலி ஸார் வேண்டுகோள் விடுத்தனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறி வித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் ...
சீனாவின் வுஹான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹபேய் மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கின்றனர். வுஹானில் மட்டும் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சீனா முடங் கிப்போனது. 9 வாரங்களாக அங்கு ஊர ...
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 683 பேர் உயிரிழ ந்தனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந் தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது சீனாவின் ஹீபேய் மாகாணம் வுஹான் நக ரில் கடந்த டிசெம்பர் மா தம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் ...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருக்கும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியர்கள் கைது அல்லது பிழை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது. உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உடன்படாத நபர்களுக்கு 60 பவுண்டுகள் பிழையாக விதிக்கப்படும், 14 நாட்களுக்குள் ...