பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமையை டிரம்ப் வழங்கினார். இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் ...
சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்ற போது மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் இந்த எண்ணெய் கப்பல் மோதியது. இதில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து ...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார். ‘டீநடட ருர்-1’ என்ற விமானமே நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 10 மணியள வில் மத்திய கலிபோர்னியாவில், சான்பிரான் சிஸ்கோவிற்கு தெற்கே 160 மைல் தொலைவில் உள்ள ஃப்ரெஸ்னோ பகுதியில் விபத்துக்குள் ...
தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வருகிற டிசெம்பரில் விற்பனை க்கு வரலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை உருவாக்கி வரும் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவரான லியு ஷிங்ஷென் கூறுகையில், கொரோனா தடுப்பூசி டிசெம்பர் மாதத்தில் சந்தைக்கு வரலாம், ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான தடுப்பூசியின் விலை ...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத் தட்ட56 இலட்சத்து 56 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்தோடு மேலும் 1 இல ட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனத் தொற்றி னால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று முன்தினம் செவ் ...
சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழைமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்க்கு இந்த நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பத்திலுள்ள மூவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி யாகியிருந்தது. எனினும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. இந்த நிலையில் ...
நைஜீரிய இராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது ...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு “வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” என்று கூறி மக்களிடையே தனது பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு காணொலிகளை தனது ...