இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25 திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் ...
லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையான கொள்முதல் செயன்முறையின்றி,விடுக்கப்பட்ட மீள் கொள்வனவு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து ...
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் பயணிக்கவிருந்த பயணிகளில் இரண்டு இந்திய ...
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் ...
2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான விபத்துத் ...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னர் நீண்ட ...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஆண்டுதோறும் சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக குவைத்திற்குச் செல்வதாகக் கூறினார். இது, ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களில் சுமார் ...
பாகிஸ்தான் பிரதமர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரின் கையொப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் என்றும், முதல் படியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கும், இதற்கு பதிலாக ஈரானிய துறைமுகங்கள் மீதான ...
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை இடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு ...
பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது மடிக்கணினிகள் (Laptops) வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி ...