யாழ்.போதனா வைத்தியசாலை 3 யாழ்.போதனா வைத்திய சாலையில் மருத்துவ நிபுணர்கள் நோயாளர்களைப் பார்வையிடுவதாக இருந்தால், வைத்தியசாலை விடுதியில் தங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். நோயாளர்களைப் பொறுத்தவரை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று, உடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் நோயாளர்களின் அந்த ...
யாழ்.போதனா வைத்தியசாலை 2 யாழ்.போதனா வைத்தியசாலை என்பது தனித்து ஓரிருவரில் தங்கியுள்ள அமைப்பன்று. மாறாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடக்கம் மருத்துவ நிபுணர்கள், ஏனைய மருத்துவர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், இதர பணியாளர்கள், நிர்வாகத் தரப்புகள் என அனைவரதும் ஒத்துழைப்புடன் இயங்குகின்ற அமைப்பு. எனவே அனைவரதும் பரிபூரணமான ஒத்துழைப்புக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 1 ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை. ஆக, ஜனநாயகம் எனும் பெரும் கட்டுமானம் பலத்துடனும் பயன்தருவதாகவும் இருக்க வேண்டுமாயின், அதன் தாங்கு தூண்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும். எனவே பத்திரிகை எனும் தூண் பலமாக இருக்கும் போது தான் ஜனநாயகம் பலம் பெறும் ...
நான் 73 வயதுடைய பெண். நான்கு வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் ஓரளவு வலி ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். இதயத்தில் ஒரு பகுதி தடித்துள்ளதாக வும் ஒரு Silent Attack ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளதாகவும் கூறி மருந்துகள் தந்தனர்.அந்த மருந்துகள் வாழ்நாள் பூராகவும் ...
ஆரோக்கிய உணவு அனைவருக்கும் பொதுவானது..-மருத்துவர்.எஸ்.கேதீஸ்வரன் நாம் இன்று உண்ணும் உணவு மேலைத்தேசமோகம் , நேரமின்மை , காரணமாக நாம் இன்று ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்கின்றோம். விரைவாகத் தயாரிக்கப்படக் கூடிய , சுவையான, இலகுவில் சமிபாடடையக் கூடிய நூடில்ஸ் போன்ற உணவுகளை நாடுகிறோம். இதனால் உடலுக்கு தேவையான புரதங்கள், ...
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அத்திபாரம் அவன் கருப்பையில் இருக்கும் போது இடப்படுகிறது. தாயின் மனமகிழ்ச்சி,போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகள் சிசுவின் ஆரம்பஆரோக்கிய வளர்ச்சிக்கு அடிநாதமாய் திகழ்கின்றன. அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் பொழுது பல்வேறு பட்ட சவால்களை எதிர்கொள்கிறான். அந்தச் சவால்களை வெற்றி கொள்ளப் போராடுவது ...
இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவு பால் ஆகும். சிறிய வர்கள் முதல் வயது முதிர்ந்த வர்கள் வரை அனைவருமே பால் அருந்துவது மிகவும் நல் லது. மேலைத்தேய உணவு வகைகளுடன் ஒப்பிடும் போது எமது உணவில் புரதப் பற்றாக் குறை ஒரு பெரும் பிரச்சினை யாக ...
இன்று இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, எமது சுகாதார நிலை சம்பந்தமாகவும் எமது பொருளாதார நிலை சம்பந்தமாகவும் எமக்கு என்ன நடக்கப் போகிறது, நாம் என்ன செய்ய வேண் டும்? என்பது சம்பந்தமாக சிந்திப் பது பயனுடையதாக அமையும். அண்மையிலே ஒருவரை சந்தித்தேன், அவருடன் கதைத்த பொழுது மிகவும் ...
எமது கலாசாரத்தின் அடை யாளமாக வரட்சியைத் தாங்கும் தூணாக கற்பக தருவாக சித்திரிக் கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத்தியில் தோன்றியதால் பல கஷ்டங்களையும் அவமதிப்புக் களையும் தாங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதே பனை மரங்கள் அபிவிரு த்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து ...