ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய கன்னி அமைச்சரவையில், 10 ஆயிரம் பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து வாகனத்தில் ...
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் – துணுக்காய் வீதியைச் சேர்ந்த, 37 வயதுடைய இரகுநாதன் கௌரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு விலங்குகளை வேட்டையாடு வதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் துப்பாக்கியினால் தனக்குத் தானே வெடி வைத்து நேற்று முன்தினம் ...
செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் உயிர் நீத்த மாணவிகளின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்தியில் நடைபெறவுள்ளது. செஞ்சோலை நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த நிகழ்வில் அனை வரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு ...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அவரது நியமனம் தொடர்பில் மாவட்ட செயலகத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வியூகத்தால் தமிழர்களை வென்று பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளோம். தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர். எனவே அவர்களுடன் எவ்வித பேச்சுக்கும் தயாரில்லை என பசில் ராஜபக் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ...
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார். இதில் முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் யேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் கடந்த 2009ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் குறித்த தாயின் மகனான மைக்கல் ஜோசப் ...
சலுகையா? உரிமையா? என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட் டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடு த்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று ...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 200 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட 2ஆம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு ...
2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேற்படி ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் கலையரசனுக்கு வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் ...
அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கோவிட் – 19 நிலைமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ...