தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது. தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம் பிள்ளைகள் நாம் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க எமது கலாசார ...
நான் 64 வயதுப் பெண். இரவில் தூக்கமில்லாமை பெருங் குறைபாடாக உள்ளது. இரவில் நித்திரை கொள்ள வராது என்பதற்காக பகலில் நித்திரை கொள்வதுமில்லை. மற்றவர்கள் மாதிரி விடியும் வரை படுக்கையில் படுக்காமல். எழும்பி, திரிந்து, கதிரைகளில் இருந்து இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ் வியாதி 5,6 வருடங்களாகத் தொடர்கின்றது. ...
இலங்கையில் இலவசக் கல்வியைத் தந்தவர் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள். எனினும் இலவசக் கல்வியின் தந்தை கன்னங்கரா என்பதை அறிவதிலும் அறியப் படுத்துவதிலும் நம் நாடு பின்தங்கியுள்ளது என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும். நாட்டில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் கல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அப்போது தனித்து பாடசாலைக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 10 உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது மரணமாகவே இருக்க முடியும். எவர் நூறு வயதில் மரணித்தாலும் கூட அவரின் நினைவுகள் அவர் சார்ந்தவர்களை நெருடவே செய்யும். தவிர, எதிரிக்கும் தலை தாழ்த்துகின்ற ஓர் இடம் உண்டெனில், அது மரணமாக மட்டுமே இருக்க முடியும். இருந்தும் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 9 நோயாளர்களை எங்ஙனம் கௌரவத்துடன் நடத்த வேண்டுமோ அது போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் உடல்களை கௌரவமாக உறவினர்களிடம் ஒப்படைப்பது மிகவும் கட்டாயமானதாகும். இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரண விசாரணைகள் இடம்பெறுகின்ற சூழ்நிலைகளில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 8 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுவருகின்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் பொதுமக்கள் தரப்பில் இருக்கக்கூடிய கருத்தியல் பற்றிக் கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியமானது. அதாவது, ஒரு மருத்துவ நிபுணர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையேற்று சில வாரங்களில்-சில ...
யாழ்.போதனா வைத்தியசாலை 7 பொதுவில் அரச நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது, அந்த நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யாமல் இருப்பதாகும். அதாவது ஊழியர்கள் சிலர் கடமை உணர்வோடு தமது பணியை சிறப்பாகச் செய்ய; இன்னும் சில ஊழியர்கள் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 6 யாழ்.போதனா வைத்தியசாலை எங்களின் சொத்து. வைத்தியசாலைக்குத் தேவை யான வளங்களைத் தருவதற்கு நம் மக்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டார்கள். எனவே வைத்தியசாலையின் தேவைகளை யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தினால் கூட, நம்மவர்கள் அவற்றை நிச்சயம் பெற்றுத் தருவார்கள். இப்போது கூட, யாழ். போதனா வைத்தியசாலையில் இருக்கக்கூடிய ...
யாழ்.போதனா வைத்தியசாலை 5 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் மற்றும் கிளினிக் சிகிச்சையாளர்களைத் தவிர, வைத்தியசாலை விடுதிகளில் தங்குகின்ற நோய்நிலையுடன் வருகின்றவர்கள் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கு தான் நோயாளர்களின் ‘விதி’ தீர்மானிக்கப்படுகிறது. ஆம், வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளி ...
யாழ்.போதனா வைத்தியசாலை 4 தரிசனம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலைத் தரிசனம் நிறைவுற்றதும் ஏனைய நிறுவனங்கள், அரச அமைப்புகள் தொடர்பில் தரிசனம் வெளிவரும். யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் எழுதப்படுகின்ற விடயங்கள் பற்றி பலரும் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் எழுதுவது ...