ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை ஆயிரத்து 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சில பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஐரோப்பாவில் நிலவும் கடும் ...
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,700 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று, ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 தமிழ் இனம்-தமிழ் மொழி என்பதை இலக்காகக் கொண்டு நம் விடுதலைப் போராட்டம் இடம்பெற்றாலும் சிங்களவர்கள் சிங்கள மொழி என்பதை விட, பெளத்தத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர். அதனாலேயே இலங்கையை அவர்கள் பெளத்த சிங்கள நாடு என்கிறார்கள். உண்மையில் சிங்கள மொழிக்கே அவர்கள் முன்னுரிமை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 உலகம் முழுமையிலும் இருக்கக்கூடிய வன்மங்கள்-பழிவாங்கல்கள்-ஆக்கிர மிப்புக்கள்- போர் மூட்டம் கொண்ட சூழல்கள் என அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மதம் என்பதை நாம் இங்கு எடுத்துரைப்பது கட்டாய மானதாகும். ஆம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இன்றுவரை மத்திய கிழக்கு நாடுகள் மீது ...
வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். ...
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தற்போது (30) அழைத்துவரப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக ...
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் ...
நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். அத்துடன் 407 ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நேற்று (29)நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், 2000ஆம் ஆண்டில் கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பல இடங்களிலும் ...
வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி, ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை குறைந்தது 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...