ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ இன்று (03) இலங்கை வருகை தந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய அமைச்சர் ...
காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்து மீபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒரு ...
சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற ‘Samoa IBFC Universal Weightlifting Cup – 2026’ பளுதூக்கல் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும், யாழ். இந்துக்கல்லூரி மாணவருமான பரமலிங்கம் தாரகன், ...
நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 27,042 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 229 பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும், 122 திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை ...
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 22 பிக்குகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிக்குகள் கடந்த 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்தபோது, ...
பகிர் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்கள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன. கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் வருமாறு:
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதிகளில் நேற்றுமுன்தினம் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அனிஸ்ரன் மேரி அபிநயா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் ...
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு புதிதாக இரண்டு மண்டையோட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ...
ஜேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைத்தளங்களில் இருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் காணப்படுவதுடன், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றன. அந்த ...