வடக்கு கரையோரத்தை சூறாவளி தாக்கும் ஆபத்து நீங்கியுள்ளது. வங்களா விரிகுடாவில் உருவான நிவர் புயல் வடக்கு கரையை கடந்து சென்றுள்ளது. நிவர் சூறாவளி தற்போது இலங்கை யில் காங்கேசன்துறை கடற்கரைக்கு வடகிழக்கில் 195 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும். 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திருவேங் கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாளை வருடந்தோறும் ...
விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உட லைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். பட்டது பட்டு எந்நேரமும் பட்டு சிவனை ஏற்றுங் கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம் என்றார் பட்டினத்தடிகள். மனித வாழ்வின் நிலையாமை பற்றி எடுத் துக் கூறியவர்களில் பட்டினத்தடிகளுக்கு நிகர் எவருமில்லை எனலாம். மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்தி ...
யாழ்.மண்டைதீவில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் வேளை இச் சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது. மண்டைதீவில் வயல் காணி ஒன்றில் வெட்டப்பட்டிருந்த கேணியில், அண்மை யில் பெய்த மழை காரணமாக நீர் தேங்கி நிறைந்து காணப்பட்டுள்ளது. குறித்த வயல் பகுதிக்குச் ...
யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி Nஜு271 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீதே விஷமிகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணை களை ...
மட்டுவில் கிழக்கு தேவாலய வீதிப் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தர்ம குலராசா ...
கொழும்பிலிருந்து கிளிநொச் சிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை 266 பேருக் கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பத்துப்பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரி ...
கொரோனாத் தொற்றின் அபாய கட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் அந்தந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோ னாத் தொற்று பிரகண்டம் அடையாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுவது தவிர்க்க முடியாது என்ற ...
சாவகச்சேரி – கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த குழு வொன்று வீடு மற்றும் வாகனம் ஆகிய வற்றுக்கு சேதம் விளைவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...
வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில இன்று சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீத மானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.