புதுச்சேரி பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த வலம்புரி மஹா கணபதிப் பிள்ளையாரின் கோலம் மனதை கொள்ளை கொண்டது. கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்றதும் ஆலய நிர்வாகிகளும் சிவாச்சாரியர்களும் சேர்ந்து கம்பவாரிதியை வரவேற்றனர். 36 அடி உயரமான ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் எம்மை அறியாமலே வணங்கவும் வழி ...
ஒப்பற்ற தியாகி மாரீசன் எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். குப்பகர்ணனோ, இந்திரஜித்தோ ஒப்பற்ற தியாகிகள் அல்ல என என் வாதத்தை முன்வைத்து அமர்ந்த போது, நடுவர் ஆயத்தின் தலைமை நீதிபதி ஓய்வு நிலை நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள், மாரீசன் நேரில் வந்தால் கூட இப்படி வாதிட்டிருக்க முடியாது ...
மூன்றாம் நாள் நிகழ்வு புதுச்சேரிக் கம்பன் விழாவின் 3 ஆம் நாள் விழா 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அமர்வில் சிந்தனை அரங்கம் முதன்மை பெற்றிருந்தது. சிந்தனை அரங்கத்திற்கு பேராசிரியர் மு.இராமச்சந்திரன் தலைமையேற்றிருந்தார். ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இராமச்சந்திரன் யாழ்ப்பாணக் கம்பன் விழா விலும் கலந்து கொண்டவர். சிந்தனை அரங்கில் புலவர் ...
இரண்டாம் நாள் காலை நிகழ்வில் இளையோர் அரங்கைத் தொடர்ந்து வழக்காடு மன்றம் இடம்பெற்றது. சுக்ரீவனோடு வாலி பகை கொண்டது குற்றம் என்பது வழக்கு. வழக்காடு மன்றத்தின் நடுவர் பொறுப்பை மருத்துவர் சுதா சேஷய்யன் ஏற்றிருந்தார். வழக்கை கவிதா ஜவகர் முன்வைக்க ம.எழிலரசி அதனை மறுத்தார்.வழக்காடு மன்றம் விறுவிறுப்பாக நகர்ந்தது. ...
புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல் நாள் அமர்வின் காலை நிகழ்வு நிறைவடைந்த பின் அனைவருக்கும் மதியபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநகராட்சிமன்றத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டது. முன்னதாக அந்த மண்டபம் அமைந்த வளாகத்தில் பிரமாண்டமான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. விருந்தோம்பல் நிகழ்விற்கு வருக வருக ...
தேனிசை செல்லப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி ஈழத் தமிழர்களுக்குத் தாளாத துயரத்தைத் தருவதாகும். ஆம், ஈழத் தமிழ் மக்களை மனம் மெய் மொழிகளால் நேசித்த பெருந்தகை அவர். விடுதலைப் போராட்டக் காலத்தில் எங்கள் ஈழத்துப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு தன் இசையால் உயிர்கொடுத்த தேனிசை செல்லப்பா அதனூடு ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் ...
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையின் சுகாதார ...
சிறந்தவன் யார் ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அடுத்தபடியாக ஒரு இளவரசன் பட்டத்துக்கு வரவேண்டும.; அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பேரும் ஒன்றாகப் பிறந்தவர்கள். அதனாலே மூன்று பேருக்கும் ஒரே வயது. முன்னே பின்னே பிறந்திருந்தால் மூத்த மகனுக்கு அரச பதவியை கொடுத்துவிடலாம். ...
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான திலன் குமார இது தொடர்பில் தெரிவிக்கையில், ...