மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் புத்தூர் இராசபாதை வீதியில், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார். மகனுக்கும் தந்தைக்கும் இடையில் சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...
இப்போது தமிழ் அரசியல் தரப்புகள் இரண்டு முக்கிய விடயங்களை எதிர்கொண்டுள்ளன. அதில் ஒன்று ஜெனிவா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கையா ளுதல் என்ற விடயம். மற்றையது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்தல். மேற்குறித்த இரண்டு விடயங்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அதிலும் ஜெனிவாவைக் கையாளுதல் என்பதில் ...
கொரோனாவுடன் போராடு கின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடு களைத் தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்த் தலைவர்கள் வெறுமனே கடி தம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதி கள் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் குதிக்கவும் அவர்கள் ...
சமூகப் பொறுப்புடன் வீட்டி லிருந்து அமைதியாக பண்டிகைகளை கொண்டாடுவோம் என வடக்கு மாகாண சுகாதார சேவை கள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண் டாடப்பட ...
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கு போன்ற ஒரு முக்கியமான விட யத்தில், நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர் மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாமா? அல்லது அடக்கம் செய்யலாமா? என்பதை ...
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் உடுவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோத னைகளில் அவருக்கு ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய மாணவன் கோப்பாய் பொலிஸா ரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு நேற்றிரவு 7.45 மணியளவில் கைது ...
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒரு வரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர் பில் தகவல் கிடைக்க வில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ...
வடமராட்சி, வல்லிபுரம் குறிச்சி யில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் வீடு புகுந்த ரௌடிக்குழுவொன்று வீட்டுக் கும், உடைமைகளிற்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு, முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றது. இவ்வாறு படுகாயமடைந்தவர் சிங்கை நகர் வல்லிபுரம் குறிச்சியைச் சேர்ந்த ...
நீர்கொழும்பு மஹர சிறைச் சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை கட்டுப் ...