2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பாதீடு) நேற்று முன்தினம் பிரதம ரும் நிதியமைச்சருமாகிய மகிந்தராஜபக் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு தரப்போகும் நன்மை என்ன என்று கேட்டால் எதுவுமில்லை என்பதுதான் பதில். 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 2020ஆம் ஆண்டு ...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “சியபத்த” உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில் என்ற கருப்பொருளில் யாழ்.நாவற்குழியில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பு திட்டம் அமைப்ப தற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ...
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. கந்தானையைச் சேர்ந்த 70 வயது டைய ஆண், கொழும்பு-12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் ...
திருநெல்வேலி, பலாலி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட் கப்பட்டுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளை களின் தந்தையான நாகமணி பெருமாள் (வயது-76) என்ப வரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந் தலை அனுஷ்டிக்க நாம் யாரிட மும் அனுமதிபெறத் தேவை யில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள் ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல ...
வவுனியா பூவரசங்கு ளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கர் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப் பட்ட முதிரைப் பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த காட்டுப்பகுதி யில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு ...
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ...
மாவிட்டபுரம் பகுதியில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவிட்டபுரம் பகுதியில் இனம்தெரி யாத இரு நபர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பிறிதொரு நபரை விசாரிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளனர். அச்சமயத்தில் ...
யாழ்ப்பாணத்தில் உணவுச்சாலை நடத்துகின்ற அன்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. களைப்பும் கவலையும் புரையோடியிருந்தன. காரணத்தை அறிவதற்காக என்ன நடந் தது என்று கேட்டேன்; பிஸ்னஸ் படான். என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற அவர், இடைவிடாது தொடர்ந்தார். முன்பெல்லாம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வியாபாரம் ...
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி ...