இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:
தையிட்டி விகாரை தொடர்பில் நீண்டு வரும் சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காண முடிய வில்லை. ஆம், தையிட்டி விகாரை என்பது எமது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. அதேநேரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதற்காக அதனை உடைப்பதென்பதும் ஏற்புடையதன்று. உண்மை. சரி பிழைகளுக்கு அப்பால், ...
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ இன்று (03) இலங்கை வருகை தந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய அமைச்சர் ...
காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்து மீபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒரு ...
சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற ‘Samoa IBFC Universal Weightlifting Cup – 2026’ பளுதூக்கல் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும், யாழ். இந்துக்கல்லூரி மாணவருமான பரமலிங்கம் தாரகன், ...
நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 27,042 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 229 பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும், 122 திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை ...
மே தினம். உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ் டிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் முதலாளித்துவ வர்க்க்தால் நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உழைத்துக் கொடுக்கின்ற அடிமைகளாக இருந்தனர். ஆம் ஓய்வு இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. நலச்சேசைவகள் ...
பணியில் நேர்மை ஒருவர் ஓடி வந்தார். இன்னொருத்தரைப் பார்த்து, “சார், உங்கள் சைக்கிளை ஒரு நாள் இரவல் கொடுங்களேன். பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வர வேண்டியிருக்கு” என்றார். இவர் சைக்கிளைக் கொடுத்து ‘பத்திரமாகக் கொண்டு போங்கள் என்றார். சார். இதைப் பத்திரமாகக் கொண்டு போகிறேன். கவலையே வேண்டாம். ஏனென்றால் ...
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 22 பிக்குகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிக்குகள் கடந்த 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்தபோது, ...