தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நடிகர் விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகிறார். அவரின் இந்த வெற்றி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை எனலாம். உண்மை. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ...
பருவ காலம் என்பது நமக்கு கடவுள் தருகின்ற வாழ்வியல் உத்தரவாதம். ஆம், பருவ காலங்கள் இயற்கையின் கொடைக்கான அறிவிப்புகள். அதாவது மனித வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பருவ காலங்கள் நமக்குத் தரு கின்றன. எனினும் அவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக இயற்கை தருகின்ற ...
அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, ...
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் முதலில் நட்பை உருவாக்குகின்றனர். ...
குற்றங்களுக்கான தண்டனைகள் தனித்து குற்றங்களுக்கானவை மட்டுமல்ல. மாறாக, ஏனையவர்கள் குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் ஆனது. எனினும் நம் நாட்டில் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகக் காலதாமதம் ஆகுவது தான் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. ஆம், குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றுப்படுவதுடன் குற்றங்களை இழைத்தால் ...
ஈரான்-இஸ்ரேல் இடையேயான மர்ம ‘ஆயுத ஒப்பந்த’ வரலாறு ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்போதைய மோத லானது, வெறும் இருநாடுகளுக்கு இடையிலான நிலப்பரப்பு அல்லது அதிகாரப் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை. இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் அமைதியைக் குலைக்கும் ...
மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரான் ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளது எனவும், அங்கு நுழைய முயலும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் இராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க ...
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு ...
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பொது இடங்களில் இறைச்சி மற்றும் படிம எரிபொருள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, நகரின் முக்கிய பகுதிகளில் பர்கர்கள், சிக்கன் ...
கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 ...