மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் ஈவன் பாபகியோர்கியூ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இன்றைய தினத்துடன் ...
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் நேற்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார். இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கும் ...
செம்மணிப் புதைகுழி உலக வரலாற்றில் இடம்பிடித்து விட்டதென்றே கூறவேண்டும். ஆம், உலக வரலாற்றில் மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தொடராக செம்மணிப் புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டிப்பது ஈழத்தமிழினத்தின் மீதான இன அழிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அங்கு புதைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஈழத்தேசத்தில் அரச ...
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார ...
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய (30) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ...
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை ஆயிரத்து 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சில பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஐரோப்பாவில் நிலவும் கடும் ...
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,700 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று, ...
மகப்பேற்றுக்கு இலவசம் ஆட்டோவில் எழுதியிருந்த மகத்துவம் பேராண்டி… நடிகர் ரஜினி காந்தின்ர பாட்ஷா படம் பார்த்தனியே? அதில ரஜினி ஆட்டோ ஓட்டுறவரா நடிச்சிருப்பார். அவரின்ர ஆட்டோவுக்குப் பின்னுக்கு “பிரசவத்துக்கு இலவசம்” எண்ட வாசகம் எழுதியிருக்கும். அதைவிட “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” எண்டுற பாட் டில நான் பிரசவத்திற்கு இலவசமாவாறேன் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 தமிழ் இனம்-தமிழ் மொழி என்பதை இலக்காகக் கொண்டு நம் விடுதலைப் போராட்டம் இடம்பெற்றாலும் சிங்களவர்கள் சிங்கள மொழி என்பதை விட, பெளத்தத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர். அதனாலேயே இலங்கையை அவர்கள் பெளத்த சிங்கள நாடு என்கிறார்கள். உண்மையில் சிங்கள மொழிக்கே அவர்கள் முன்னுரிமை ...