கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து சிகரெட் மற்றும் பீடி உள்ளிட்ட புகைப் ...
தென்பகுதிக்கு விருப்பம் இல்லாத மண்டைதீவு கிரிக்கெற் மைதானம் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். ...
1) இப்போது பலர் சமூக வலைத்தளப் போராளிகளாக தங்களை உயர்த்துகின்றனரே வியாசரே? ரிதுஷ்-வதிரி முகம் காட்டத் துணிவில்லாத முட்டாள்கள் தம் முகம் மறைத்து, பெயர்-ஊர் மறைத்து எங்கு நல்லது நடந்தாலும் அதைக் குழப்புவதாயும் பெண்களை இழிவுபடுத்துவதாயும் அடுத்தவர்களின் குடும்பங்களைக் குலைப்பதாயும் செயற்படுவது நல்ல மனிதனுக்கு அழகில்லையே. என்னைப் பொறுத்தவரை ...
சைவாலய அமைப்பு முறைகளை மத பேதம் கடந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆம், ஆகமப்படி அமையப்பெற்ற ஒரு சைவாலயத்தை நாம் அவதானித்தால், அங்கு மூல மூர்த்தியும் பரிவார மூர்த்திகளும் பிரதிர்டை செய்யப்பட்டிருக்கும். தவிர, ஆலய பூஜையில் ஒழுங்கு முறைமை கட்டாயமாகப் பின்பற்றப்படும். அதாவது குறித்த ஆலயம் சிவன் ...
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதற்கான சாத்தியம் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு சர்வதேச மைதானம் மண்டைதீவில் அமைவதை ஐயம் தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். என்ன செய்ய முடியும். தீவகத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையப் பெற்றாலாவது, தீவகத்தில் ...
முப்பத்து முக்கோடி தேவர்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் விரும்பினான். அஃது நடப்பதாக இருந்தால், நவக்கிரகங்களும் எங்கெங்கு இருக்க வேண்டும் என வேத சாஸ்திர விற்பன்னர்களுடன் கலந்துரையாடினான். எனினும் அவனுக்கு சரியான ஆலோசனை கிடைக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் இராவணன் நாரதமுனியைச் சந்திக்கின்றான். தன் ...
மதிப்புமிக்க 2026 “SCO கோடைகால சமையல் கலைஞர்கள் போட்டியில்” இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. ஜூன் 26-27 தேதிகளில் சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திறமையான சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். சீனாவின் ...
சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு நேற்று (28) விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக ...
7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று நேற்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது ...
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பிரதம பரிசோதகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 21 வயது ...